Tuesday, March 13, 2012

எங்களை வளர்த்து நீங்களும் வாழுங்கள்!

   ஒரு மனிதன் ஒரு நாளில் மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு சிலிண்டர் விலை சுமாரர் ரூ.700. ஒரு நாள் ஆக்சிஜன் 2,100 ரூபாய் மதிப்புள்ளது ஓராண்டுக்கு இது ரூபாய் 7,66,500. மனிதனின் சராசரி ஆயுள் 65 வருடங்கள் என்றால் இந்த செலவு ஆகாயத்தைத் தொடும் அளவுக்கு 5,00,00,000 ரூபாய்கள் ஆகிறது. இதெல்லாம் நமக்கு இலவசமாக சுற்றிலுமுள்ள மரங்களிலிருந்து கிடைக்கிறது. மரங்கள் இயற்கை நமக்கு தந்த பொக்கிஷங்கள். இதை பொக்கிஷமாக பார்ப்பவர்கள் மிகக் குறைவு. கண் மூடித்தனமாக அவற்றை வெட்டுவது நடந்து கொண்டே தான்  இருக்கிறது இனிமேலாவது நாமெலாம்  மரங்கள் நட்டு, வளர்த்து அவற்றைக் கவனமாகப் பாதுகாத்து, காடுகள் வளர்த்து, இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறையைக் காப்போம்...

இயற்கையை நீ அழித்தால் இயற்கையோடு நீயும் அழிவாய்...

 





No comments: