![]() |
| 1. செங்காந்தள் 2. ஆம்பல் |
![]() |
| 3. அனிச்சம் 4. குவளை |
![]() |
| 5. குறிஞ்சி |
![]() |
| 6. வெட்சி 7. செங்கோடுவேரி |
![]() |
| 8. தேமா 9. மணிச்சிகை (செம்மணி) |
![]() |
| 10. உந்தூழ் (பெருமூங்கில்) 11. கூவிளம் (வில்வம்) |
![]() |
| 12. எறுழம் 13. சுள்ளி |
![]() |
| 14. கூவிரம் 15. வடவனம் |
![]() |
| 16. வாகை 17. குடசம் (வெட்பாலை) |
![]() |
| 18. எருவை கோரை 19. செருவிளை காக்கம் சங்கு |
![]() |
| 20. கருவிளம் 21. பயினி |
![]() |
| 22. வானி (ஓமம்) 23. குரவம் |
![]() |
| 24. பசும்பிடி (இனமுகிழ் 25. வகுளம் (மகிழம்) |
![]() |
| 26. காயா 27. ஆவிரை |
![]() |
| 28. வேரல் (சிறு மூங்கில்) 29. சூரல் |
![]() |
| 30. பூளை 31. கண்ணி (குன்றி மணி) |
![]() |
| 32. குருகிலை (முருக்கிலை) 33. மருதம் |
![]() |
| 34. கோங்கம் 35. போங்கம் |
![]() |
| 36. திலகம் 37. பாதிரி |
![]() |
| 38. செருந்தி 39. அதிரல் (புனலி) |
![]() |
| 40. சண்பகம் 41. கரந்தை |
![]() |
| 42. குளவி (காட்டுமல்லிகை) 43. கலிமா |
![]() |
| 44. தில்லை 45. பாலை |
![]() |
| 46. முல்லை 47. குல்லை |
![]() |
| 48. பிடவம் 49. மாரோடம் |
![]() |
| 50. வாழை 51. வள்ளி |
![]() |
| 52. நெய்தல் 53. தாழை (தென்னம்பாளை) |
![]() |
| 54. தளவம் 55. தாமரை |
![]() |
| 56. ஞாழல் 57. மௌவல் |
![]() |
| 58. கொகுடி 59. சேடல் (பவளமல்லிகை) |
![]() |
| 60. செம்மல் 61. கெங்குரலி |
![]() |
| 62. கோடல் 63. கைதை (தாழை) |
![]() |
| 64. வழை (சுரபுன்னை) 65. காஞ்சி |
![]() |
| 66. நெய்தல் 67. பாங்கர் |
![]() |
| 68. மரா (கடம்பம்) 69. தணக்கம் (நுணா) |
![]() |
| 70. ஈங்கை 71. இலவம் |
![]() |
| 72. கொன்றை 73. அடும்பு |
![]() |
| 74. ஆத்தி 75. அவரை |
![]() |
| 76. பகன்றை 77. பலாசம் |
![]() |
| 78. பிண்டி 79. வஞ்சி |
![]() |
| 80. பித்திகம் 81. சிந்துவாரம் (நொச்சி) |
![]() |
| 82. தும்பை 83. துழாய் (துளசி) |
![]() |
| 84. தோன்றி 85. நந்தி (நந்தியாவட்டம்) |
![]() |
| 86. நறவம் 87. புன்னாகம் |
![]() |
| 88. பாரம் (பருத்தி) 89. பீரம் (பீர்க்கு) |
![]() |
| 90. குருக்கத்தி 91. ஆரம் (சந்தனம்) |
![]() |
| 92. காழ்வை (அகில்) 93. புன்னை |
![]() |
| 94. நரந்தம் (நாரத்தம்) 95. நாகம் |
![]() |
| 96. நள்ளிருநாறி (இருவாட்சி) 97. குருந்தம் (காட்டெலுமிச்சை) |
![]() |
| 98. வேங்கை 99. புழகு (மலை எருக்கு) |
இவை அனைத்தும் நம் தமிழ் மண்ணில் மலரும் பூக்கள். குறிஞ்சிப் பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்கள்.
இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.
நன்றி... தினமணி.....


















































4 comments:
அருமை தோழரே ! நன்றி !
என் பதிவிற்கு வந்தமைக்கு நன்றி நன்றி நன்பர் sdbalasubramani அவர்களே....
அருமையான பதிவு. நன்றி
அருமையான பதிவு. நன்றி
Post a Comment