Friday, February 20, 2009

"கருப்பு கோட்டும் காக்கி சட்டையும் சட்டமும் தடியும்"

பிப்ரவரி, 19 வியாழக்கிழமை மாலை சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் நடந்த காட்டு மிராண்டித் தனங்கள். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையும் சட்டத்தை காக்க வேண்டிய நீதித் துறையும் அரக்க தனமாக நடந்து கொண்டது. நாம் எங்கு இருக்கிறோம் தமிழ் நாட்டிலா அல்லது வேறு எங்கு என்று தெரியவில்லை. ரவுடியை விட கேவலமாக நடந்து கொண்ட போலிஸார், வழக்கறிஞர்கள். தலைமை நீதிபதியே தாக்கப்படுதல்... இவர்கள் இப்படி நடக்கும் போது மக்கள் இவர்களை எவ்வாறு அனுகுவது அரசு இதற்க்கு என்ன பதில் இருக்கவே இருக்கிறது நமக்கு கவிதை வடிவில் பதில்..........

No comments: