Friday, February 13, 2009

தாய்

உலகிலேயே மிகச் சிறந்தவள் தாய். சந்நியாசம் வாங்கி மிகப் பெரிய மகான் ஆன மகனை, தந்தை வணங்கலாம். மகனும் ஆசிர்வாதம் பண்ணலாம் ஆனால் எவ்வளவு பெரிய மகான் ஆனாலும் அவர் தன் தாயை வணங்க வேண்டும். தந்தை இறந்தால் கூட துறவத்தை கலைந்து விட்டு ஈமக் கடன்களை செய்ய வேண்டியதில்லை. ஆனைல் தாய் இறந்தால் கண்டிப்பாக துறவறத்தை கலைந்து விட்டு வெள்ளை ஆடை உடுத்தி ஈமக் கடன்களை செய்ய வேண்டும். அந்த அளவிற்க்கு தாய் உயர்ந்தவள்.

No comments: