Monday, June 22, 2009

தமிழ்நாட்டு இளைஞர்களே விழித்திடுங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகலாக நமது செண்ரல் ரயில் நிலையத்தில் வரும் பயனிகலை கவனித்தால் தினமும் வெளிமாநில இளைஞர்கள் என்னிக்கை அதிகமாக உள்ளது.

இவர்கள் பீகார், ஒரிசா, அசாம், மணிப்பூர், திரிபுரா, நகலாந்து இப்படி வடமாநில மக்கள் இவர்கள் எதற்க்கு வருகிறார்கள் என்றால் வேலை தேடி அவர்களின் ஊரில் வேலை கிடையாது. வேலை கிடைத்தாலும் வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இவர்கள் எப்படி இங்கு முதலில் ஒருவர் வருகிறார் அவர் மூலம் அடுத்தவர் வருகிறார் இப்படியாக குறைந்த காலத்தில் பல்லாயிரக்கனக்கானவர்கள் வந்தவன்னம் உள்ளார்கள்.
ஓட்டல், கடைகள், ஜவுளிக்கடை, வர்ததக நிருவனங்கள், கட்டட வேலைகள் என்று எல்லா வேலைகலையும் செய்கிறார்கள் குறைந்த கூலிக்கு அதிகநேரம் வேலை இதைத்தான் வேலை கொடுக்கும் நிருவனர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதில் மட்டும் மல்ல அம்பத்தூர் போன்ற தொழிற்சாலைகளிலும் இவர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.

ஓட்டல், வர்த்தகநிருவனர்கள், மற்றும் கம்பனிகளின் முதலாலிகள் சொல்கிறார்கள் நம்வர்கள் அதிகநேரம் வேலை, செய்வதில்லை, கூலி அதிகமாகக் கேக்கிறார்கள், சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை கூருகிறார்கள்தமிழ்நாட்டு இளைஞர்களே விழித்திருங்கள் வடமாநில ஆட்கள் எல்லா நிருவனங்களிலும் வேலையை அவர்கள் செய்தால் எதிர் காலத்தில் உங்களுக்கு வேலை கிடைப்பகாது நாம் நமது தாய் மாநிலத்தில் தமிழர்களின் என்னிக்கை குறைந்து வேறு மாநிலத்தின் மக்கள் தொகை அதிகமாகி நாம் அன்னியராக இருப்போம். விழிப்போடு இரு.. விழிப்போடு இரு.. விழிப்போடு இரு..
சோ.ஞானசேகர்

No comments: