Tuesday, May 19, 2009

தமிழ் தாய் தன் தலைமகனை இழந்தாள்

தமிழ் தாய் தன் தலைமகனை இழந்தாள்

பிரபாகரன் வீர மரணம் அடைந்தார்.தமிழீழத்துக்காக விடுதலைப் புலிகலாள் நடத்தப்பட்டுவந்த 33 ஆண்டு கால போராட்டத்துக்கு கசப்பான முடிவு ஏற்ப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்படவில்லை அவர் ஒரு போராளி சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொள்வாரே தவிர தப்பி ஓடமாட்டார் ஏன் என்றால் அவர் மாவீரன். இன்று புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு நினைக்கலாம் அங்கே ஒவ்வெரு பெண்ணின் வயிற்றிலும் ஒரு புலி பிறந்துகொண்டிருக்கும்.
சோ.ஞானசேகர்.

No comments: