Saturday, August 15, 2009

"இலங்கையில் நிலவும் சுமுக நிலை"
'இலங்கை தமிழர்கள் இலங்கையில் சுமுகமாக 'இருக்கிறார்கள். முதல்வர் மு.கருணாநிதி கன்னட கவிஞர் சர்வக்ஞரின் சிலை திறப்பு விழாவில் பேசியது, இலங்கைத் தமிழர் பிறச்னையில் சுமுக நிலை ஏற்பட்டுவிடக்கூடாது எனச் சிலர் விரும்பியதாகவும், இப்போதுகூட சிலர் அதைக் கிளறிவிடுகிறார்கள் என்று பேசினார்.எப்படி இலங்கையில் நம் சகோதர, சகோதிரிகள் சுகுமுகமாகவும், சந்தோசமாகவும் இருக்கிறார்கள் என்று பாருங்கள்........









No comments: