Tuesday, July 7, 2009

சங்கிலி பறிப்பு

நாம் இப்பொழுது காலை மாலை பேப்பரை கையில் எடுத்தால் அதிகமாக செய்தி வருவது கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலி பறிப்பு. கொலை செய்பவர் பணத்துக்காகவோ முன்பகையோ காரனமாக இருக்கும். இரண்டாவதாக கொள்ளை இது ஒரு கூட்டம் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளை அடிப்பார்கள். திருட்டு இது தனிநபர் அல்லது 2,3 பேர் சேர்ந்து செய்வார்கள். இவர்கள் எல்லாம் இதுதான் அவர்கள் தொழில்.ஆனால் இந்தசங்கிலி பறிப்பு வழக்கமாக ஒரு கூட்டம் செய்து கொண்டு இருந்தது ஆனால் இப்பொழுது இந்தமாதிரி சங்கிலி பறிக்கும் நபர்கள யார் அறியும் போது மனது மிகவும் வேதனையாக உள்ளது.யார் என்று நினைக்கிறேங்க படித்த இளைஞர்கள், வேலையில் உள்ள, வேலை இல்லாத இளைஞர்கள், கல்லுரி மாணவர்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். அதிர்சியா இருக்குல வேதனையாக இருக்கிறது.இதற்கெளளாம் காரனம் என்ன கூடபலகுற நன்பர்கள் வட்டம்தான். நன்பர்கள் தாராளமாக பணம் செலலு செய்கிறார்கள் நம்மிடம் அவ்வளவு பணம் கிடைக்கவில்லை பெற்றேர்கள் சொஞ்சம் பணம்தான் கொடுக்கிறார்கள் அவர்களுக்கு இணையாக செலவு செய்ய முடியவில்லை அதனால் இந்த வழியை ஆரம்பித்து விடுகிறார்கள்.இது தவருனு தெரிவதில்லை பிடிபட்டவுடன்தான் இதன் பின் விலைவு தெரிய ஆரம்பிக்கிறது.இளைஞர்கலே சொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் இதனால் உங்கள் எதிர்காலம் மட்டும் அல்ல உங்கள் பெற்றோர், சகோதரியின் வாழ்க்கை, சகோதரின் எதிர்காலமும்தான்சிந்தியுங்கள் கெட்ட சகவாசத்தை விட்டுவிடுங்கள். உங்கள் தாய், தந்தை வருமாணத்தை மனதில் வைத்து படித்து நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரவும்.

சோ.ஞானசேகர்

No comments: